இயற்கையில் உறைந்திடும் பாடல்
இயற்கையில் உறைந்திடும் பாடல் வரிகள்
என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு காத்திடு என் தலைவா - 2
பல்லவி - 1
உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்கு
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயன் என்னவோ - 2
மெழுகாகினேன் திரியாக வா மலராகினேன் மணமாக வா - 2
பல்லவி - 2
உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
உலகத்தில் எதுவும் நடந்திடுதோ - 2
குயிலாகினேன் குரலாக வா மயிலாகினேன் நடமாட வா - 2
No comments:
Post a Comment