Saturday, 22 July 2017

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ



நெஞ்சத்திலே தூய்மையுண்டோ பாடல் வரிகள்


நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகின்றார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கின்றார் - 2

பல்லவி - 1
வருந்திச் சுமக்கும் பாவம் நம்மைக் கொடிய இருளில் சேர்க்கும்- 2
செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் -2
அவர் பாதம் வந்து சேரும்

பல்லவி - 2
குரதி சிந்தும் நெஞ்சம் உன்னை கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
செய்த பாவம் இனி போதும் அங்கு பாரும் செந்நீர் வெள்ளம்
அங்கு பாரும் செந்நீர் வெள்ளம்

No comments:

Post a Comment