நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
நெஞ்சத்திலே தூய்மையுண்டோ பாடல் வரிகள்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கின்றார் - 2
பல்லவி - 1
வருந்திச் சுமக்கும் பாவம் நம்மைக் கொடிய இருளில் சேர்க்கும்- 2
செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் -2
அவர் பாதம் வந்து சேரும்
பல்லவி - 2
குரதி சிந்தும் நெஞ்சம் உன்னை கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
செய்த பாவம் இனி போதும் அங்கு பாரும் செந்நீர் வெள்ளம்
அங்கு பாரும் செந்நீர் வெள்ளம்
No comments:
Post a Comment