தெய்வீக பலியில் உறவாடும் பாடல்
தெய்வீக பலியில் உறவாடும் பாடல் வரிகள்
உன்னோடு பலியாக நானும் இணைகின்றேன்
காணிக்கை ஏற்றிடுவாய் காணிக்கை ஏற்றிடுவாய்
தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே
பல்லவி - 1
வானம் காணும் ஒளி எல்லாம் என்
தேவன் தந்த காணிக்கை - 2
மேகம் சிந்தும் துளி எல்லாம்
என் தேவன் தந்த காணிக்கை - 2
இந்த நினைவில் எந்தன் வாழ்வை
காணிக்கை தந்தேன் உன் மலர்ப்பாதம்
பல்லவி - 2
வேதம் சொன்ன வழி எல்லாம் என்
தேவன் தந்த காணிக்கை - 2
பாதம் படைத்த கனி எல்லாம் என்
தேவன் தந்த காணிக்கை - 2
இந்த நினைவில் எந்தன் வாழ்வை
காணிக்கை தந்தேன் உன் மலர்ப்பாதம்
No comments:
Post a Comment